அயல்நாட்டில்திருநங்கையர் ஓவியம்! -இந்து தமிழ் கட்டுரை

அயல்நாட்டில்திருநங்கையர் ஓவியம்! -இந்து தமிழ் கட்டுரை அயல்நாட்டில் திருநங்கையர் ஓவியம்! -இந்து தமிழ் கட்டுரை  தி தமிழ் இந்து பத்திரிக்கையில் பத்திரிக்கையாளர் ரவிக்குமார் கட்டுரைPublished :  22 Oct 2018  11:58 IST சமூகச் செயற்பாட்டாளர், கவிஞர், கல்வியாளர், பேச்சாளர் எனப் பல திறமைகளைக் கொண்ட திருநங்கை கல்கி சுப்ரமணியத்தின் அறிந்திராத இன்னொரு முகம், ஓவியர். பள்ளிப் பருவத்தில் பாலின மாறுபாட்டின் காரணமாகத் தன்னைக் கேலியும் கிண்டலும் செய்தவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள கல்கி நாடிய இடம் காடு.  “வானுயர்ந்த மரங்கள், […]